ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமச்செய்யும் நடவடிக்கையாகும்
-யாழ்.வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் மிரட்டப்பட்டமைக்கு யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் கண்டனம் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமச்செய்யும் நடவடிக்கையாகும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் ஒருவர் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக செயலாளர் என கூறித்திரியும் நபரால் மிரட்டப்பட்டமையை கண்டித்து மேற்கண்டவாறு கூறினார். அண்மைக்காலமாக யாழ்ப்பாண குடாநாட்டு ஊடகங்கள் மீது சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் அவர்களின் … Continue reading ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமச்செய்யும் நடவடிக்கையாகும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed